search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ராயக்கோட்டை கிருஷ்ணன் (வயது 29), ஆருப்பள்ளி லட்சுமணய்யா (60), பைரமங்கலம் லட்சுமய்யா (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×