என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவை வருகிறார்
Byமாலை மலர்22 Jan 2021 7:20 AM GMT (Updated: 22 Jan 2021 7:20 AM GMT)
புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்றுள்ள ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை, தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்.
கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
திருப்பூரில் நாளை மறுநாள் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அன்று மாலை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர்.
அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம், கூட்டணி கட்சிகள் தொடர்பாக விளக்கி கூறினர். தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ராகுல் தெரிவித்தார்.
புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்ய வர வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர். புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்ற ராகுல் அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
புதுவை, தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்.
கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
திருப்பூரில் நாளை மறுநாள் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அன்று மாலை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர்.
அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம், கூட்டணி கட்சிகள் தொடர்பாக விளக்கி கூறினர். தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ராகுல் தெரிவித்தார்.
புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்ய வர வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர். புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்ற ராகுல் அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X