என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை
Byமாலை மலர்15 Jan 2021 10:05 AM GMT (Updated: 15 Jan 2021 10:05 AM GMT)
சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X