என் மலர்
செய்திகள்

விபத்து பலி
தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலி
தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 19). டீக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






