search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீசார், பென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோகுல் நகரை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), சின்னபென்னாங்கூர் பெருமாள்(43), ஆசாத் தெரு நூருல்லா(54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×