என் மலர்
செய்திகள்

கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி- கும்மனூர் சாலையில் உள்ள மேட்டு ஓரை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த செம்படமுத்தூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (வயது 30), கொண்டேப்பள்ளி கூகியப்பன் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.
Next Story






