என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி
Byமாலை மலர்19 Oct 2020 10:57 AM GMT (Updated: 19 Oct 2020 10:57 AM GMT)
தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அன்னவாசல்:
தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு பயிற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணி, இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா மாஸ்டர் சதீஷ்குமார் பயிற்சி அளித்தார். இதில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், காரையூர் ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு பயிற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணி, இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா மாஸ்டர் சதீஷ்குமார் பயிற்சி அளித்தார். இதில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், காரையூர் ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X