என் மலர்
செய்திகள்

கைது
விருதுநகர் அருகே சூதாடிய 3 பேர் கைது
விருதுநகர் அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் வச்சகாரப்பட்டி போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது பழனிவேல் (வயது33), ஜெகன் (23), விஜயராகவன் (22) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்தனர்.
Next Story