என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அம்மாபேட்டை பகுதியில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்16 Oct 2020 2:20 PM GMT (Updated: 16 Oct 2020 2:25 PM GMT)
பெருந்துறை அம்மாபேட்டை பகுதியில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் வசித்து வந்தவர் சுரேஷ் கண்ணன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவருடைய மனைவி சண்முகப்பிரியா அவரிடம் கோபித்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதில் மனம் உடைந்த சுரேஷ் கண்ணன், நேற்று முன்தினம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்த அவரது கடை முதலாளி 108 ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷ் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் கண்ணன் நேற்று இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X