என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்புவனம் அருகே கத்தியை காட்டி செல்போன் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2020 10:41 AM GMT (Updated: 1 Oct 2020 10:41 AM GMT)
திருப்புவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தர்.
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள கீழப்பூவந்தி பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 22). இவர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு சென்றபோது அ.வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்த கருப்புராஜா(24), ராஜா(19) ஆகிய இருவரும் ராமுவிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்தனர்.
இச்சம்பவம் குறித்து ராமு பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குபதிவு செய்து கருப்புராஜா, ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X