என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூரில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்9 Sep 2020 1:02 PM GMT (Updated: 9 Sep 2020 1:02 PM GMT)
பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக்கோரி பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக்கோரி பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், நாகராஜ், துரைசாமி, ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X