search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    அதிகபட்சமாக ஏற்காடு, ஏத்தாப்பூரில் தலா 9 செ.மீ., தர்மபுரியில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×