என் மலர்
செய்திகள்

வானிலை ஆய்வு மையம்
7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக ஏற்காடு, ஏத்தாப்பூரில் தலா 9 செ.மீ., தர்மபுரியில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக ஏற்காடு, ஏத்தாப்பூரில் தலா 9 செ.மீ., தர்மபுரியில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story