என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தற்கொலை
முக்கூடல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
By
மாலை மலர்28 Aug 2020 12:59 PM GMT (Updated: 28 Aug 2020 12:59 PM GMT)

முக்கூடல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி முத்து. இவரது மகன் சிலம்பரசன் (வயது21). கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் விவாகாரத்தான முத்து லெட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்து லெட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது.
இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முத்துலெட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் மனமுடைந்த சிலம்பரசன் நேற்று தனது வீட்டருகே உள்ள புளிய மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
