என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
Byமாலை மலர்12 July 2020 12:42 PM GMT (Updated: 12 July 2020 12:42 PM GMT)
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி (பொறுப்பு), அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை, இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தார். இதில் அவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிக்கரம்பையை சேர்ந்த மதியழகனின் மகன் ஆனந்தன்(வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி (பொறுப்பு), அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை, இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தார். இதில் அவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிக்கரம்பையை சேர்ந்த மதியழகனின் மகன் ஆனந்தன்(வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X