என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்29 Jun 2020 9:08 AM GMT (Updated: 29 Jun 2020 9:23 AM GMT)
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்டம் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்டம் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு வரும் பிறமாவட்ட வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X