என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே காட்டுயானை அட்டகாசம்
Byமாலை மலர்26 Jun 2020 1:25 PM GMT (Updated: 26 Jun 2020 1:25 PM GMT)
கூடலூர் அருகே காட்டுயானை புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கூடலூர்:
கூடலூர் அருகே புளியாம்பாரா பகுதிக்குள் கடந்த சில நாட்களாக காட்டுயானை புகுந்து, வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேவாலா வனத்துறையிடம் புகார் தெரிவித்தும், காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இனிமேலாவது அட்டகாசம் செய்யும் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர் அருகே புளியாம்பாரா பகுதிக்குள் கடந்த சில நாட்களாக காட்டுயானை புகுந்து, வாழைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேவாலா வனத்துறையிடம் புகார் தெரிவித்தும், காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இனிமேலாவது அட்டகாசம் செய்யும் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X