search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கொரோனா தடுப்பு பணி- மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-

    அரியலூர் - சரவணவேல் ராஜ்

    பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்

    கோவை- ஹர்மந்தர் சிங்

    நீலகிரி- சுப்ரியா சாஹூ

    கடலூர் - ககன்தீப் சிங் பேடி

    தர்மபுரி- சந்தோஷ் பாபு

    திண்டுக்கல்- மன்கத் ராம் சர்மா

    ஈரோடு- காகர்லா உஷா

    கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி

    கரூர்- விஜயராஜ் குமார்

    திருச்சி- ரீட்டா ஹரிஷ்

    கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்

    மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்

    புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்

    தஞ்சாவூர்- பிரதீப் யாதவ்

    நாமக்கல்- தயானந்த் கட்டாரியா

    சேலம்- நசிமுதீன்

    விருதுநகர் - மதுமதி

    தூத்துக்குடி- குமார் ஜெயந்த்

    நாகை- முனியநாதன்

    ராமநாதபுரம்- சந்திர மோகன்

    சிவகங்கை- மகேஷன் காசிராஜன்

    திருவாரூர்- மணிவாசன்

    தேனி- கார்த்திக்

    திருவண்ணாமலை- தீராஜ் குமார்.

    திருநெல்வேலி- செல்வி அபூர்வா

    திருப்பூர்- கோபால்

    வேலூர்- ராஜேஷ் லக்கானி

    விழுப்புரம்- முருகானந்தம்

    கள்ளக்குறிச்சி- நாகராஜன்

    தென்காசி- அனு ஜார்ஜ்

    திருப்பத்தூர்- ஜவஹர்

    ராணிப்பேட்டை- லட்சுமி பிரியா

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்:-

    செங்கல்பட்டு- உதயசந்திரன்

    திருவள்ளூர்- பாஸ்கரன்

    காஞ்சிபுரம்- சுப்பிரமணியன்
    Next Story
    ×