என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு பணி- மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்
Byமாலை மலர்18 Jun 2020 8:53 AM GMT (Updated: 18 Jun 2020 8:53 AM GMT)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-
அரியலூர் - சரவணவேல் ராஜ்
பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்
கோவை- ஹர்மந்தர் சிங்
நீலகிரி- சுப்ரியா சாஹூ
கடலூர் - ககன்தீப் சிங் பேடி
தர்மபுரி- சந்தோஷ் பாபு
திண்டுக்கல்- மன்கத் ராம் சர்மா
ஈரோடு- காகர்லா உஷா
கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி
கரூர்- விஜயராஜ் குமார்
திருச்சி- ரீட்டா ஹரிஷ்
கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்
மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்
புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்
தஞ்சாவூர்- பிரதீப் யாதவ்
நாமக்கல்- தயானந்த் கட்டாரியா
சேலம்- நசிமுதீன்
விருதுநகர் - மதுமதி
தூத்துக்குடி- குமார் ஜெயந்த்
நாகை- முனியநாதன்
ராமநாதபுரம்- சந்திர மோகன்
சிவகங்கை- மகேஷன் காசிராஜன்
திருவாரூர்- மணிவாசன்
தேனி- கார்த்திக்
திருவண்ணாமலை- தீராஜ் குமார்.
திருநெல்வேலி- செல்வி அபூர்வா
திருப்பூர்- கோபால்
வேலூர்- ராஜேஷ் லக்கானி
விழுப்புரம்- முருகானந்தம்
கள்ளக்குறிச்சி- நாகராஜன்
தென்காசி- அனு ஜார்ஜ்
திருப்பத்தூர்- ஜவஹர்
ராணிப்பேட்டை- லட்சுமி பிரியா
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்:-
செங்கல்பட்டு- உதயசந்திரன்
திருவள்ளூர்- பாஸ்கரன்
காஞ்சிபுரம்- சுப்பிரமணியன்
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-
அரியலூர் - சரவணவேல் ராஜ்
பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்
கோவை- ஹர்மந்தர் சிங்
நீலகிரி- சுப்ரியா சாஹூ
கடலூர் - ககன்தீப் சிங் பேடி
தர்மபுரி- சந்தோஷ் பாபு
திண்டுக்கல்- மன்கத் ராம் சர்மா
ஈரோடு- காகர்லா உஷா
கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி
கரூர்- விஜயராஜ் குமார்
திருச்சி- ரீட்டா ஹரிஷ்
கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்
மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்
புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்
தஞ்சாவூர்- பிரதீப் யாதவ்
நாமக்கல்- தயானந்த் கட்டாரியா
சேலம்- நசிமுதீன்
விருதுநகர் - மதுமதி
தூத்துக்குடி- குமார் ஜெயந்த்
நாகை- முனியநாதன்
ராமநாதபுரம்- சந்திர மோகன்
சிவகங்கை- மகேஷன் காசிராஜன்
திருவாரூர்- மணிவாசன்
தேனி- கார்த்திக்
திருவண்ணாமலை- தீராஜ் குமார்.
திருநெல்வேலி- செல்வி அபூர்வா
திருப்பூர்- கோபால்
வேலூர்- ராஜேஷ் லக்கானி
விழுப்புரம்- முருகானந்தம்
கள்ளக்குறிச்சி- நாகராஜன்
தென்காசி- அனு ஜார்ஜ்
திருப்பத்தூர்- ஜவஹர்
ராணிப்பேட்டை- லட்சுமி பிரியா
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்:-
செங்கல்பட்டு- உதயசந்திரன்
திருவள்ளூர்- பாஸ்கரன்
காஞ்சிபுரம்- சுப்பிரமணியன்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X