என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்- அழகான பெண் குழந்தை பிறந்தது
Byமாலை மலர்15 Jun 2020 7:20 AM GMT (Updated: 15 Jun 2020 7:20 AM GMT)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள அம்மனாபட்டியை சேர்ந்த முருகன் மனைவி உமையாள் (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் பீர்க்கலைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். கோட்டையூர் அருகே வரும்போது ஆம்புலன்சில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு மருத்துவ உதவியாளர் பிரியா சிகிச்சை அளித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள அம்மனாபட்டியை சேர்ந்த முருகன் மனைவி உமையாள் (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் பீர்க்கலைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். கோட்டையூர் அருகே வரும்போது ஆம்புலன்சில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு மருத்துவ உதவியாளர் பிரியா சிகிச்சை அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X