என் மலர்
செய்திகள்

மரணம்
கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் மயில்கள் பலி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்கள் பலியானது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவளமலை செல்வபுரம் பகுதிக்கு ஏராளமான மயில்கள் இறை தேடி வந்து செல்வது வழக்கம். அது போல் இன்று காலை 2 பெண் மயில்கள் வந்தது.
பின்னர் மயில்கள் மேலே பறக்க முயன்ற போது அங்குள்ள மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்களும் இறந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவளமலை செல்வபுரம் பகுதிக்கு ஏராளமான மயில்கள் இறை தேடி வந்து செல்வது வழக்கம். அது போல் இன்று காலை 2 பெண் மயில்கள் வந்தது.
பின்னர் மயில்கள் மேலே பறக்க முயன்ற போது அங்குள்ள மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்களும் இறந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






