என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடியக்கரையில் கடல் சீற்றம்- மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Byமாலை மலர்1 Jun 2020 1:25 PM GMT (Updated: 1 Jun 2020 1:25 PM GMT)
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் பலத்த தெற்கு காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் குறைந்த அளவே சிறு படகுகளை பயன்படுத்தி குறைந்த தூரம் கரையோரமாகச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் பலத்த தெற்கு காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் குறைந்த அளவே சிறு படகுகளை பயன்படுத்தி குறைந்த தூரம் கரையோரமாகச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X