என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் அருகே குடிசை எரிந்து சாம்பல்
Byமாலை மலர்31 May 2020 9:13 AM GMT (Updated: 31 May 2020 9:13 AM GMT)
காஞ்சிபுரம் அருகே குடிசை எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகல் பகுதியில் உள்ள தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி நேற்று வடகல் பகுதிக்கு நேரில் சென்று தேவதாஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதிஉதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது மாவட்ட அ.தி.மு.க துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X