என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூன் 1-ந்தேதி முதல் ஆலயங்கள் திறக்கப்படுமா?
Byமாலை மலர்30 May 2020 6:37 AM GMT (Updated: 30 May 2020 6:37 AM GMT)
நாளை மறுநாள் முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஆலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக ஆலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஓட்டல்கள், மால்கள், பொழுதுபோக்கு மையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. எனவே நிபந்தனைகளுடன் மேலும் பல புதிய தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் இன்று அறிவிக்க உள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக ஆலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஓட்டல்கள், மால்கள், பொழுதுபோக்கு மையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. எனவே நிபந்தனைகளுடன் மேலும் பல புதிய தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் இன்று அறிவிக்க உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X