என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார்நகர் பகுதி அதிமுக சார்பில் கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி
Byமாலை மலர்25 May 2020 12:44 PM GMT (Updated: 25 May 2020 12:44 PM GMT)
ஈரோடு பெரியார்நகர் பகுதி அதிமுக சார்பில் மாநகர் பகுதியில் உள்ள கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா பெரியார்நகர் பகுதியில் நேற்று நடந்தது.
ஈரோடு:
ஈரோடு பெரியார்நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில், மாநகர் பகுதியில் உள்ள கால்டாக்சி டிரைவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா பெரியார்நகர் பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு பெரியார்நகர் பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கால்டாக்சி டிரைவர்கள் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்கள்.
இதில் தமிழ்நாடு அனைத்து கால்டாக்சி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் தங்கமணி, அ.தி.மு.க. வார்டு செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் மூர்த்தி, கொங்கு சீனு, சார்லி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X