என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Byமாலை மலர்23 May 2020 3:16 PM GMT (Updated: 23 May 2020 3:16 PM GMT)
துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வந்த தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியானார்
குண்டடம்:
ஈரோடு அருகே முத்தூர் மெயின் ரோடு சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விஜயகுமார்(வயது42), இவர் தனியார் விதை நிறுவனத்தில் விற்பனை பிரநிதியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாராபுரம் அருகே வரப்பாளையத்தில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் கொடுவாய் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தாராபுரம் திருப்பூர் ரோட்டில் காதப்புள்ளபட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு அருகே முத்தூர் மெயின் ரோடு சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விஜயகுமார்(வயது42), இவர் தனியார் விதை நிறுவனத்தில் விற்பனை பிரநிதியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாராபுரம் அருகே வரப்பாளையத்தில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் கொடுவாய் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தாராபுரம் திருப்பூர் ரோட்டில் காதப்புள்ளபட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X