என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் மழை- பெரிய சடையம்பாளையம் குளம் மீண்டும் நிரம்பியது
Byமாலை மலர்19 May 2020 2:50 PM GMT (Updated: 19 May 2020 2:50 PM GMT)
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பெரிய சடையம்பாளையம் குளம் மீண்டும் நிரம்பியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியிலும் ஓரளவு மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்களாக கடும் வெப்பத்தில் வாடிய மக்களுக்கு இந்த மழை சற்று இதமாக இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நிரம்பிய பெரிய சடையம்பாளையம் குளம், பின்னர் வற்றத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் மீண்டும் நேற்று குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்தது.
இதுபோல் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடைகளிலும் வெள்ளம் அதிகமாக வந்தது. மிதமான இந்த மழையால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியிலும் ஓரளவு மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்களாக கடும் வெப்பத்தில் வாடிய மக்களுக்கு இந்த மழை சற்று இதமாக இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நிரம்பிய பெரிய சடையம்பாளையம் குளம், பின்னர் வற்றத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் மீண்டும் நேற்று குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்தது.
இதுபோல் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடைகளிலும் வெள்ளம் அதிகமாக வந்தது. மிதமான இந்த மழையால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X