என் மலர்
செய்திகள்

மின்சாரம் நிறுத்தம்
கடலூரில் நாளை மின் தடை
கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், சிவானந்தபுரம், கூத்தப்பாக்கம், கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், வழிசோதனைபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
Next Story






