என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே தடையை மீறி குளத்தில் மீன் பிடித்த 12 பேர் கைது
Byமாலை மலர்9 April 2020 4:53 PM GMT (Updated: 9 April 2020 4:53 PM GMT)
ஆலங்குடி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி குளத்தில் மீன் பிடித்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகேயுள்ள அனவயல் கிராமத்தில் உள்ள தானாண்டி அம்மன் கோவிலில் குளம் உள்ளது. இந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த 12 பேர் ஊரடங்கு தடை உத்தரவை மீறி மீன் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த 12 பேரையும் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X