என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாட்டம்- 4 பேர் சிக்கனர்
Byமாலை மலர்13 Feb 2020 1:30 PM GMT (Updated: 13 Feb 2020 1:30 PM GMT)
சத்தியமங்கலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்தி- ஆலத்துக்கோம்பை பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சிலர் பணம் வைத்து சூதாட்டி கொண்டிருந்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த மணி(27), சத்தியமங்கலம், ஆலத்து கோம்பை பகுதியை சேர்ந்த கோபால்(41), மாதன்(50), குழந்தைவேல்(37) என தெரிய வந்தது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் நால்வர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரிகளிடம் இருந்து பணம், சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X