என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே கோஷ்டி மோதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்21 Jan 2020 2:59 PM GMT (Updated: 21 Jan 2020 2:59 PM GMT)
செந்துறை அருகே முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். 7 பேரை தேடி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம்செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவதன்று வயலுக்கு சென்ற சிலம்பரசனை மணிகண்டன் தரப்பினர் வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் மணிகண்டன், வெற்றி, வேலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
அதேபோன்று மணிகண்டனின் தந்தை செல்வமணி கொடுத்த புகாரின்பேரில் சிலம்பரசனை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை செந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X