என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே மது விற்றவர் கைது
Byமாலை மலர்7 Jan 2020 12:57 PM GMT (Updated: 7 Jan 2020 12:57 PM GMT)
ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழகரும்பிரான்கோட்டையை சேர்ந்த கணேசன் மகன் சந்திரமோகன் (வயது 35). சம்பவத்தன்று இவர் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிகுளம் தைல மரக்காட்டில் அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து திருட்டுத் தனமாக விற்று வந்தார்.
தகவலறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சந்திரமோகனை கைது செய்தனர்.
மேலும் சந்திரமோகன் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X