என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம் ஏரிக்கு பொதுமக்கள் செல்ல தடை - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
Byமாலை மலர்4 Dec 2019 7:22 AM GMT (Updated: 4 Dec 2019 7:22 AM GMT)
மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரிப்பகுதியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது.
ஏரியின் மொத்த உயரம் 23.3 அடி. தற்போது ஏரியில் 22.4 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரிப்பகுதியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஏரியின் கரையோர பகுதியான முள்ளி, வளர்பிறை, விழா மங்கலம் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது.
ஏரியின் மொத்த உயரம் 23.3 அடி. தற்போது ஏரியில் 22.4 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரிப்பகுதியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஏரியின் கரையோர பகுதியான முள்ளி, வளர்பிறை, விழா மங்கலம் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X