என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் பழுதான ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Nov 2019 11:14 AM GMT (Updated: 5 Nov 2019 11:14 AM GMT)
பழுதான ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரியும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ் எல் டி சச்சிதானந்தம், அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் மாவட்ட பொருளாளர் பி.கே பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ் தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால் முன்னாள் நகர செயலாளர் பொன்னுச்சாமி வக்கீல்ரமேஷ், கேபிள் செந்தில்குமார், சுரேஷ் குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் .
ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரியும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ் எல் டி சச்சிதானந்தம், அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் மாவட்ட பொருளாளர் பி.கே பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ் தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால் முன்னாள் நகர செயலாளர் பொன்னுச்சாமி வக்கீல்ரமேஷ், கேபிள் செந்தில்குமார், சுரேஷ் குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X