என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி
Byமாலை மலர்14 Oct 2019 3:16 PM GMT (Updated: 14 Oct 2019 3:16 PM GMT)
அறந்தாங்கி அருகே கடையில் இருந்த மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற 3 பேரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(வயது 60) . இவர் அப்பகுதியில் பெட்டிகடை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடையில் இருந்த போது அங்கு வந்த 3 பேர் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.
உடனே சரோஜா கூச்சலிட்டதும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்த 3 பேரும் தப்பி ஓடினர். பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்ததில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த தமிழன் என்பது தெரியவந்தது.
மற்ற இருவர் தப்பினர். பிடிபட்டவனை அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X