என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் லாரி மோதி முதியவர் பலி
Byமாலை மலர்29 Sep 2019 2:33 PM GMT (Updated: 29 Sep 2019 2:33 PM GMT)
வேதாரண்யத்தில் மோட்டார் கைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியன் பள்ளி குமரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது70). இவர் அதே பகுதியில் பிள்ளையார் கோவில் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார்.
இவர் நேற்று தனது பேரன் விக்னேஷ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் பழனிவேலு பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி பழனிவேலு இறந்தார். அவரது மகன் சத்தியமூர்த்தி(39) கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X