என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
10-ம் வகுப்பு மாணவி கடத்தல்: போக்சோவில் வாலிபர் கைது
By
மாலை மலர்19 Sep 2019 10:34 AM GMT (Updated: 19 Sep 2019 10:34 AM GMT)

அவினாசி அருகே ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவினாசி:
அவினாசி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஒரு மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியிடம் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ராயர்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் வேலு என்ற வேலுசாமி (21) என்பவர் பழகி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியைதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரை கடத்திச்சென்ற வேலுவையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் வேலுவை போலீசார் கண்டு பிடித்தனர். அவர் மூலம் மாணவியை மீட்டனர். வேலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
