என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது கார் மோதல்: கணவன்-மனைவி பலி
ஸ்ரீபெரும்புதூர்:
ஓசூரை அடுத்த அவள பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் குடவின் ராஜ் குமார் (55). ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி சொப்னா செல்வகுமாரி (50).
இவர்கள் இருவரும் நேற்று இரவு ஓசூரில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
நாவலூர் என்ற இடத்தில் வந்தபோது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது திடீரென கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த குடவின் ராஜ், அவரது மனைவி சொப்னா செல்வகுமாரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்