என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் தொடர்மழை
Byமாலை மலர்17 Sep 2019 5:09 AM GMT (Updated: 17 Sep 2019 5:09 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 40.2 மி.மீ. மழை கொட்டியது.
இதனால் ரோட்டோரம் மழை தண்ணீர் ஓடியது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல் பவானி கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதே போல் அணைப்பகுதிகளான கொடிவேரி அணை, வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் மழை பெய்தது. குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X