என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளத்துக்குள் பாய்ந்த லாரி- டிரைவர் தப்பினார்
Byமாலை மலர்3 Sep 2019 2:02 PM GMT (Updated: 3 Sep 2019 2:02 PM GMT)
புளியம்பட்டி அருகே குளத்துக்குள் லாரி பாய்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி:
கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு ஒரு லாரி தளவாடப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. லாரியை பு.புளியம்பட்டி அடுத்த மாராயிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 60) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த லாரி புளியம்பட்டி அருகே உள்ள புங்கம் பள்ளிகுளம் அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி குளத்தில் பாய்ந்தது. இதில் லாரி சேதம் அடைந்தது. அதில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி குளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் பழனிசாமி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் இடிபாட்டில் சிக்கிய அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X