என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருங்களத்தூரில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது
Byமாலை மலர்21 Aug 2019 8:58 AM GMT (Updated: 21 Aug 2019 8:58 AM GMT)
பெருங்களத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பெருங்களத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பீர்க்கங்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,338 கிலோ எடையுள்ள குட்கா இருந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த பிரகாஷ், நூர்முகமது, பவுன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் பீர்க்கங்கரணை சேர்ந்த முனிசாமி என்பவர் குட்காவை குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெருங்களத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பீர்க்கங்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,338 கிலோ எடையுள்ள குட்கா இருந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த பிரகாஷ், நூர்முகமது, பவுன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் பீர்க்கங்கரணை சேர்ந்த முனிசாமி என்பவர் குட்காவை குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X