என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்
Byமாலை மலர்5 Aug 2019 11:12 AM GMT (Updated: 5 Aug 2019 11:12 AM GMT)
வேதாரண்யத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி பகுதி கனக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். விவசாயி. இவரது மகன் புஷ்பராஜ்(வயது26). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியபோது சேதுரஸ்தா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X