என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் தேங்காய் வியாபாரியிடம் ரூ.2.40 லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்18 July 2019 11:08 AM GMT (Updated: 18 July 2019 11:08 AM GMT)
வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாணியம்பாடியில் தேங்காய் வியாபாரியிடம் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி:
வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை கூட்டு ரோட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வாணியம்பாடி வெள்ளக்குட்டையை சேர்ந்த தவமணி என்பவரிடம் இருந்து ரூ.2.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தவமணி தேங்காய் வாங்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை கூட்டு ரோட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வாணியம்பாடி வெள்ளக்குட்டையை சேர்ந்த தவமணி என்பவரிடம் இருந்து ரூ.2.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தவமணி தேங்காய் வாங்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X