என் மலர்
செய்திகள்

தீக்குளிப்பு
ஆற்காடு அருகே இளம்பெண் தீக்குளித்து பலி
ஆற்காடு அருகே உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த வரகூர் பிராமண தெருவை சேர்ந்தவர் சுதர்ஷன். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 19). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி இறந்தார்.
திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு அடுத்த வரகூர் பிராமண தெருவை சேர்ந்தவர் சுதர்ஷன். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 19). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி இறந்தார்.
திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






