என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்- 10 கிராம மக்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்:
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உள்ள மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசிற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் கிராம மக்களால் நடைபெற்ற போராட்டத்தில், கிராமத் தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கைகோர்த்து நின்று மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்