என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பல்
திருப்போரூர்:
திருப்போரூர் வேண்டவராசி அம்மன்கோயில் அருகே வசித்து வருபவர் ரவி. டைலர் கடைவைத்துள்ளார். நேற்று இரவு வீட்டில் ஏ.சி. வேலை செய்யாததால் முன்பக்க வீட்டை பூட்டி விட்டு தூங்கினார்.
அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கம் முன்னாள் கவுன்சிலர் வைன் குரல் கொடுத்து கொண்டு எழுந்து வந்தார். அவரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் 2 பேர் அரிவாளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனணர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சாலையில் தீப்பொறி வரும் அளவுக்கு தேய்த்தவாறு மிரட்டியபடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளையில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தும் 4 பேர் முகத்தை மூடியபடியும் இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்