என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா திருச்சியில் அ.ம.மு.க. பிரமுகர் கைது
Byமாலை மலர்17 April 2019 10:39 AM GMT (Updated: 17 April 2019 10:39 AM GMT)
திருச்சியில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அ.ம.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டியில் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் கட்சி சார்பில் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் சேகர் என்பவர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தேர்தல் அதிகாரிகள் மடக்கி பிடித்து மண்ணச்சநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.2700 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X