என் மலர்
செய்திகள்

மறைந்த எம்எல்ஏக்களுக்கு சட்டசபையில் இரங்கல்
சட்டசபை இன்று தொடங்கியதும் அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராஜமாணிக்கம், கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. #TNAssembly
சென்னை:
சட்டசபை இன்று தொடங்கியதும் அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராஜமாணிக்கம், கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சிறிது நேரம் எழுந்து நின்று மவுனஅஞ்சலி செலுத்தினார்கள். #TNAssembly
சட்டசபை இன்று தொடங்கியதும் அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராஜமாணிக்கம், கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சிறிது நேரம் எழுந்து நின்று மவுனஅஞ்சலி செலுத்தினார்கள். #TNAssembly
Next Story






