என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி
Byமாலை மலர்17 Jan 2019 2:21 PM GMT (Updated: 17 Jan 2019 2:21 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே மருமகளுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மூதாட்டி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடை, பெத்தமேலுபள்ளி பகுதியை சேர்ந்தவர் அசோக் சிங். இவரது மனைவி அனுசுயாபாய் (55). இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் அனுசுயாவிற்கும் அவரது மருமகளுக்கும் குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அனுசுயா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரியில் உளள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அனுசுயா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் மகாராஜகடை போலீசார், அனுசுயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X