என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபாநாயகருடன் கொறடா சந்திப்பு
Byமாலை மலர்8 Jan 2019 5:56 AM GMT (Updated: 8 Jan 2019 5:56 AM GMT)
தமிழக சட்டசபை இன்று தொடங்கும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #TNAssembly #Rajendran #Dhanapal
சென்னை:
தற்போது அ.தி.மு.க.வின் பலம் 115-ல் இருந்து 114 ஆக குறைந்தது. என்றாலும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மெஜாரிட்டி பலம் உள்ளது. இதுதொடர்பாகவே இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கோர்ட்டு தீர்ப்பு பற்றி சட்டசபை செயலாளரிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்னும் தீர்ப்பு நகல் வரவில்லை. தீர்ப்பு நகல் கிடைத்ததும் எம்.எல்.ஏ. பதவி காலியானது பற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றார். #TNAssembly #Rajendran #Dhanapal
பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார். இதையடுத்து இன்று சட்டசபை தொடங்கும் முன் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கோர்ட்டு தீர்ப்பு பற்றி சட்டசபை செயலாளரிடம் கேட்டபோது, எங்களுக்கு இன்னும் தீர்ப்பு நகல் வரவில்லை. தீர்ப்பு நகல் கிடைத்ததும் எம்.எல்.ஏ. பதவி காலியானது பற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றார். #TNAssembly #Rajendran #Dhanapal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X