என் மலர்
செய்திகள்

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - பூந்தமல்லி அருகே சோகம்
பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை:
சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story