search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - பூந்தமல்லி அருகே சோகம்
    X

    விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - பூந்தமல்லி அருகே சோகம்

    பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×