என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னர் புத்தாண்டு வாழ்த்து
Byமாலை மலர்1 Jan 2019 3:13 AM GMT (Updated: 1 Jan 2019 3:13 AM GMT)
செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNGovernor #Newyear
சென்னை:
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X